உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

ம.கொளக்குடியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னார்கோவில் : 

            காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.கொளக்குடியில் ஊரக நல்வாழ்வு மருத்துவ முகாம் நடந்தது.
 
               இளைபெருமாள் தையாமுத்தம்மாள் அறக்கட்டளை சார்பில் ம.கொளக்குடியில் மருத் துவ முகாம் நடத்தியது.  ஊராட்சி மன்ற தலைவர் பாபுராஜன் தலைமை தாங்கினார். இன்ஜினியர் மணிரத்தினம் துவக்கி வைத் ஒதார். டாக்டர்கள் வெற்றிவீரமணி, குணபாலன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முத்துக்குமரன், கலியன், மகாராணி, ராஜமாணிக்கம், சுரேஷ் குமார், தங்கமணி முன்னிலை வகித்தனர். நாகராஜன், கிறிஸ்டோபர், கார்த்திக், கமலநாதன், நாகராஜன், நடராஜன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior