உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

துவக்க விழா

கடலூர் : 

       கடலூர் பெரியார் கல்லூரியில்  குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர்  ரங்கநாதன் தலைமை தாங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவர்  உதயேந்திரன் வரவேற்றார். கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குனர்  தாஸ் பேசி னர்.  பேராசிரியர்கள் கண்ணன், மனோகரன், அபிராமி, சுந்தரி, சத்தியபாமா, சாருபாலா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர்  திலக்குமார்   பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior