உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி

விருத்தாசலம் : 

          விருத்தாசலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி நடந்தது. விருத்தாசலம் பாலாஜி மண்டபத்தில் 2010- 11 ம் ஆண்டு அண்ணா மறுமலர்சி திட்டம் நடைபெற உள்ள விருத்தாசலம் கோட்டத்தை சேர்ந்த ஊராட்சிகளின் தலைவர் கள், துணை தலைவர்கள், உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னோடி உணர்வூட் டும் பயிற்சி நடந்தது. உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் கலியபெருமாள், மனோகரன், தமிழரசி, புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்ட செயலாக்கம், பணிகளை தேர்வு செய்ய குழு அமைத்தல், மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப் பட்டது. விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior