உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

பைக் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் : 

                நடந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
 
                    சிதம்பரம் அடுத்த தில்லைநாயகபுரத்தை சேர்ந் தவர் புருஷோத்தமன் (25). விடுதலை சிறுத்தை கட்சி புவனகிரி ஒன்றிய முற்போக்கு மாணவர் பேரவை செயலாளர். இவர் நேற்று முன்தினம்  இரவு சிதம்பரத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வண்டிகேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பைக் ஓட்டிவந்த பள்ளிப்படையை சேர்ந்த பாலமுருகனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior