உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை

காட்டுமன்னார்கோவில் : 

            லால்பேட்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. லால்பேட்டை பேரூராட்சியில் நடந்த அடை யாள அட்டை வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சற்குணபாண்டியன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை துவக்கி வைத் தார். பேரூராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், ஒருங்கிணைப்பாளர் அஞ்சாயா மற்றும் பேரூ ராட்சி ஊழியர்கள் பங் கேற்றனர். 22 குழுக்களுக்கு அடையாள அட்டை வழங் கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior