உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

கோழிப்பண்ணைக்கு தீவைப்பு

திருக்கோவிலூர் : 

              கோழிப்பண்ணைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத் தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் நாராயணன் (29). கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் திருமணத் திற்கு சென்றபோது இவருக்கும் மேலக் கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் சிவக்குமாருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு நடந்த அன்று இரவு திடீரென நாராயணனின் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்துபோனது. முன் விரோதத்தின் பேரில் தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளதாக நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior