உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

உப்பனாற்றில் 50 கிலோ எடை திருக்கை மீன்


கிள்ளை: 

                    சிதம்பரம் அருகே உப்பனாற்று படுகையில் 50 கிலோ எடையில் திருக்கை மீன் கிடைத்தது. சிதம்பரத்தில் அடுத்த தாண்டவராயகன் சோழகன் பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாப்பை, பொய்யா தம்பதியினர். இவர்கள் நேற்று உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் 50 கிலோ எடையுள்ள திருக்கை மீன் கிடைத்தது. இருவரும் போராடி கரைக்கு இழுத்தனர். 

இதுபற்றி அவர்கள் கூறுகையில் '

               மருத்துவ குணம் கொண்ட இந்த திருக்கை மீன் குளிர்ச்சியானது. கடலில் ஆழமான பகுதியில் மட்டுமே கிடைக்கும். உப்பனாற்றில் இவ்வளவு பெரிய மீன் கிடைத்தது இப்போது தான். இம்மீனில் 3 வகையான கொடிய முள் இருக் கும். கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 70 வரை மார்க்கெட் விலை கிடைக் கும்' என்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior