உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

விழிப்புணர்வு ஊர்வலம்

 குறிஞ்சிப்பாடி: 

                 வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பசுமை படை இயக்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை தாளாளர் தாமஸ் துவக்கி வைத்தார். முக்கிய பகுதிகள் வழியாக சுற்றுச்சூழல் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசக பலகைகளை ஏந்தி மாண வர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும், தலைமை ஆசிரியர் சுகிர்தா தாமஸ் தலைமையில் சாரண, சாரணியர், ஜூனியர் செஞ்சிலுவை மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த 90 மாணவர்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior