உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

விழுப்புரம் - நாகூருக்கு ரயில் விட கோரிக்கை

பண்ருட்டி: 

                 விழுப்புரம் - நாகூருக்கு பாசஞ்சர் ரயில் விட நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தெய்வசிகாமணி, ஜோசப், கலியபெருமாள், மதன்சந்த், கமலக்கண்ணன், தேசிங்கு, நூர்ஜகான், செல்வராஜ், திருவேங்கடம், கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விழுப்புரம் - நாகூர் பாசஞ்சர் ரயில் விட வேண்டும். வாலாஜா வாய்க்காலில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior