உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

 கடலூர்: 

                       கடலூர் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். மத்திய அரசு வெளிநாட்டினரின் சட்ட மையம் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் ஏற்படுத்திக் கொள்வதற்கு அங்கீகாரம் அளிக்க முன் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்கள் சார்பில் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். அதன்படி கடலூரில் வக்கீல் சங்க செயலாளர் லோகநாதன் தலைமையிலும், அதேபோல் திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாசலத்திலும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior