உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

             வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

          011-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி,இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அமர்வு நீதிமன்றம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொறுப்பாளர்கள் லெனின், திருமூர்த்தி, திருமுருகன், கணேஷ்பாபு, செல்வராஜன், ரத்தினவேல், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior