உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

அரிமா சங்கசெயலாளருக்கு அம்பேத்கர் விருது



சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்க செயலாளருக்கு அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்கசெயலாளராக இருப்பவர் பொற் செல்வி. இவரது சமூக சேவையை பாராட்டி டில்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில் அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது. விருதினை டில்லியில் நடந்த விழாவில் பாரதிய தலித் சாகித்ய அகாடமியின் தலைவர் சுமனாக்ஷர் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior