உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

சிதம்பரத்தில் கவர்னருக்கு வரவேற்பு

புவனகிரி:

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ. எம். ராமசாமி ஆகியோருக்கு தேச பக்தி இயக்கத் தின் நிறுவனர் வீராசாமி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ஜெகன்நாதன், இளங் கோவன், கருணாமூர்த்தி, முருகன், சிவா, காசிராஜன், சிவராஜ், சந்தோஷ்குமார், பூபாலன், பாண்டுரங்கன், சுரேஷ், சரவணன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அப்போது மாநில தலைவர் வீராசாமி, இணைவேந்தர் எம்.ஏ. எம். ராமசாமியிடம் அண்ணாமலை பல் கலை கழகத்தில் கல்வி சேர்க்கையிலும், பணி நியமனத்திலும் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க கோரி மனு கொடுத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior