உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைகரும்பு உதவியாளர்களுக்கு 'லேப் டாப்'

சேத்தியாத்தோப்பு:

                      சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளர்களுக்கு லேப்டாப் வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் கரும்பு அலுவலர் கள், கரும்பு உதவியாளர் கள், கோட்ட எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற் சியளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து களப்பணியாளர்களுக்கும் ஆலை சார்பில் லேப்டாப் கருவிகளை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் முதுநிலை தலைமை கரும்பு அலுவலர் சேரலாதன் வழங்கினார்.நிகழ்ச்சியில் தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை வரவேற்றார். கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior