உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா

கடலூர்:

               கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தின் வாசகர் வட் டம் சார்பில் நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் சிங்காரம் தலைமை தாங்கினார். நூலகர் திருமலை வரவேற்றார். விழாவில் நூலகப் புரவலராக சேர்ந்த ஓய்வு பெற்ற நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஞானத்திற்கு, தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் வழங் கப்பட்ட புரவலர் பட்டயத்தை மாவட்ட நூலகர் அசோகன் வழங்கினார்.அரசு செவிலியர் பயிற்சிபள்ளி முதல்வர் மேரிசெபாஸ்டியன் ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலராக சேர்ந்தார். விழாவில் நூலகர் பச்சையப்பன், வீரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் வட்ட துணைத் தலைவர் அய்யாசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior