உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

சிதம்பரம்:

                   சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை ஆண்டறிக்கை படித்தார். பொருளாளர் நம்மாழ் வார் வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் கள் ராமானுஜம், சிதம் பரம், பாண்டுரங்கன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி சிதம்பரத்தில் நடக்கும் சங்க 20ம் ஆண்டு விழாவில் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. நாகப் பன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior