உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

ராகவேந்திரர்பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம்



சிதம்பரம்:

                  புவனகிரி ராகவேந்திரர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம் கொண்டாடப் பட்டது.முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் நடராஜ், ராஜகணேசன், சுபாஷ்சந்திரன், பேராசிரியர் செந்தில் வேலன், அன்பழகன், வங்கி மேலாளர் முத் தையா, ஊராட்சி தலைவர் அஞ்சலிதேவி, நுகர்வோர் குழும செயலாளர் அப் பாவு, நரசிம்ம ஆச்சார், ராகோத்தம ஆச்சார் உள் ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறக்கட்டளை சார்பில் ராகவேந்திரர் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை பொரு ளாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior