உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

திருவண்ணாமலையில் இன்றுமின் நுகர்வோர் குழுக் கூட்டம்



கடலூர்:

                   மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடக்கிறது.

    இது குறித்து விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

             விழுப்புரம் மண்டல மின்வாரிய காலாண்டி ற்கான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று ( 23ம் தேதி) திருவண்ணாமலையில் நடக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு தலைமை பொறியாளர் சண்முகம் தலைமை தாங் குகிறார். கூட்டத்தில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த நுகர் வோர்கள் பங்கேற்று மின் துறை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior