உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

கருத்தரங்கம்

கிள்ளை:

                 சிதம்பரம் அடுத்த கீழமூலங்கிலடி ராகவேந்திரா கல்லூரியில் "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி தாளாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இளங்கோ முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அரவிந்த் வரவேற்றார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் பேசினார். பின் னர் "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. என்.எஸ்.எஸ்., பாலசுந்தரம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior