உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு பயிற்சி

 பண்ருட்டி:

                 அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஏபிசி அட்டைகளில் செய்யப் பட்டுள்ள மாற்றம் குறித்த கருத்தாய்வு பயிற்சி பண்ருட்டி வட்டார வளமைய அலுவலகத்தில் நடந்தது.மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் நடந்த முகாமில் பண் ருட்டி, அண்ணாகிராமம், கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களை சேர்ந்த 69 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில் படைப்பாற்றல் மற்றும் செயலாக்க கல்வியை அனைத்து துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழுமையாக செயலாக்கம் செய்ய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தனர். கருத்தாளர்கள் கார்த்திகேயன், பழனிமுத்து, பாரதி, நடராஜன், ராஜீ பயிற்சி அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior