உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

தேசிய விதவை திட்டத்திற்கு 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் :

                 தேசிய விதவை திட்டத்தில் வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                   இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய உடல் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள 40 முதல் 64 வரை வயதுடைய விதவைகளும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 64 வரை வயதுடைய 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உடல் ஊனமுள்ளவர்களும் உரிய விண்ணப்பத்தினை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் வரும் 9ம் தேதிக் குள் நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior