உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

சிதம்பரம் :

          சிதம்பரம் வடக்கு வீதி ஆதிபராசக்தி மன்றம் சார் பில் ஏழை பெண் ணுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
     
               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முருகப்பன் தலைமை தாங்கினார். வேளாண்புல முதல்வர் நாராயணசாமி பங்கேற்று ஏழை மாணவி கவிதா என்ற பெண்ணுக்கு 5 ஆயிரம் கல்வி உதவி தொகையும், துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, சட்டை ஆகியவற்றை வழங்கினார். விரிவுரையாளர்கள் ஞானகுமார், மன்ற தலைவர் லஷ்மணன், உமா, ஜெயந்தி, ஈஸ்வரிராஜன், அஞ்சம் மாள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior