உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

விதை உற்பத்தி பயிற்சி

கடலூர் :

                கடலூர் வெள்ளப் பாக்கம் ஊராட்சி ஒன் றிய துவக்க பள்ளியில் வேளாண் துறை சார்பில் விதை கிராம திட்டத்தின் கீழ் விதை உற்பத்திக்கான சிறப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு வெள்ளப் பாக்கம் ஊராட்சி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாபு பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இளவரசன் விதை கிராம திட்டம் மற்றும் நெல் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் ராம்மேத்தி திட்டங்களை விளக்கினார். பிரபாகரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior