உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

சாலை பாதுகாப்பு வாரவிழா மாணவர்களுக்கு விளக்கம்

பண்ருட்டி :

                பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு விளக்கவுரை நடந்தது.

               நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வடிவேல், பர்குணன், சுசிலா முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார். இதில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மாணவ,மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இதில் என்.எஸ்.எஸ்.அலுவலர் மோகன்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். என்.சி.சி., அலுவலர் பாலசந்தர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior