உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

என்.எல்.சி.,க்கு நிலம், வீடு கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலை கோரி மனு

கடலூர் :

                என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதித்தவர்களுக்கு வேலை வழங்க கோரி பிற்படுத்தப்பட்டோர் பேரவையினர் எம்.பி., அழகிரியிடம் மனு கொடுத்தனர்.

             இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாவட்ட செயலாளர் வீரவன்னிய வேங்கன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

               மாவட்டத்தில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும். என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு "அப்ரன்டீஸ்' பயிற்சி கொடுத்து பணி நியமனம் செய்ய வேண்டும். என்.எல்.சி., யில் பணி புரிந்து இறந்த தொழிலாளரின் வாரிசுகளுக்கு பணி வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும். என். எல்.சி., மருத்துவமனையில் சீர்கேடுகளை சரி செய்து மருத்துவக் கல்லூரி கொண்டு வரவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior