உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் சாலை பாதுகாப்பு வார விழா

விருத்தாசலம் :

               விருத்தாசலம் விருத் தாம்பிகை ஐ.டி.ஐ., யில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. வாகன போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஐ.டி.ஐ., துணை முதல்வர் ஞானபிரகாசம் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜசேகர் வரவேற்றார். டி.எஸ்.பி., ராஜசேகரன் சாலை பாதுகாப்பு குறித்தும், நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாணவர்களிடம் விளக்கி பேசினார்.நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மைய நிறுவனர் தம்பி மற்றும் ஐ.டி.ஐ., ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங் கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior