உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபர் கைது

சிதம்பரம் :

                 சிதம்பரத்தில் தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் வண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வி (50). பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அம்பேத்கார் தெருவை சேர்ந்த தங்கமகன் (27), செல்வியின் பூக்கடை முன்பு நின்றுகொண்டு ஆபாசமாக திட்டினார். அதனை தட்டிக்கேட்ட செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் (25) இருவரையும் கத்தியால் கிழித்தார். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து தங்கமகனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior