உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

இரு நாடுகளின் கப்பல்கள் கடலூர் வருகை

கடலூர் :

               கெம்ப்ளாஸ்ட் கம்பெனிக்கு கத்தார் மற்றும் மலேசியாவிலிருந்து காஸ் ஏற்றிய இரண்டு கப்பல் கள் கடலூர் துறைமுகம் வந்துள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பி.வி.சி., பைப் தயாரிக்கும் கெம்ப்ளாஸ்ட் கம்பெனிக்கு தேவையான மூலப்பொருளான "வினயல் குளோரைடு மோனோமார்' 6,000 டன் காஸ் ஏற்றிய கத்தார் நாட் டைச் சேர்ந்த "மார்காஸ் சேலன்சர்ஸ்' என்ற கப்பல் நேற்று முன்தினம் மாலை கடலூர் துறைமுகம் வந் தது. இதனைத் தொடர்ந்து 7,020 டன் காஸ் ஏற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த "வின்கேண்டன்' என்ற மேலும் ஒரு கப்பல் நேற்று அதிகாலை கடலூர் துறைமுகம் வந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior