உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

சிறுபாக்கம் :

            மங்களூர் நேரு தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. பள்ளி நிர்வாகி ஜெய் சங்கர் தலைமை தாங்கினார். வெங்கடேசன், மணிகண்டன் முன் னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் குழந்தைகள் பராமரிப்பு, கல்வி நலன், ஒழுக்கம், சுற்றுப் புர சுகாதாரம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் மீரா, மணிமொழி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior