உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

வலிப்பு நோயால் இறந்தவர் யார்?

கடலூர் :

                  கடலூரில் வலிப்பு நோயால் இறந்த அடையாளம் தெரியாதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

               கடலூர் அண்ணாபாலத்தில் கடந்த 2ம் தேதி ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந் தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அம்மை போட்ட முகமும், வெள்ளை அரைக்கை சட் டையும், நீல நிற கட்டம் போட்ட கைலியும் கட்டியிருந்தார். வலது கால் முட்டியின் கீழ் காய வடு உள்ளது. இறந்தவரின் உடல் கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior