உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

மனு நீதி நாள்

கடலூர் :

         காட்டுமன்னார்கோவில் தாலுகா, குமராட்சி ஒன்றியம் நளன்புத்தூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். முகாமில் 193 மனுக்கள் பெறப்பட்டு 22 பேருக்கு முதியோர் நல உதவிகள் வழங்கப்பட்டது. 16 பேருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட் டது. நான்கு பேருக்கு வேளாண் இடுபொருட்களும், கண்ணொளி காப் போம் திட்டத்தின் கீழ் இரு மாணவர்கள் உட்பட 4 பேருக்கு மூக்கு கண் ணாடி வழங்கப்பட்டன. முகாமையொட்டி மருத்துவ முகாம் நடந்தது. நளன்புத்தூர் ஊராட்சி தலைவர் பாவாடை கலியம்மாள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior