உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

நூறு நாள் திட்டத்தில் பணியாற்றிய விவசாயி மாரடைப்பால் பரிதாப சாவு

சிறுபாக்கம் :

          நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி திடீரென மாரடைப்பால் இறந்தார்.
 
              வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட் சியில் கலையபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(50). இவர் நேற்று அதே கிராமத்தில் நடந்த தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 10 மணி அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு செல்லமுத்து மயங்கி விழுந்து இறந்தார். தகவலறிந்த நல்லூர் ஒன்றிய ஆணையர் ரவிசங்கர்நாத், வேளாண்மைக்குழு தலைவர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவிநாயகம் உள்ளிட்டோர் விரைந்து சென்று, செல்லமுத்து உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior