உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

கடலூர் : 

               கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது. தோட்டப்பட்டு ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமணி வரவேற்றார். திட்ட அலுவலர் ரேணுகா திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி சண்முகம்  வாழ்த்தி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior