உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

நள்ளிரவில் தீ விபத்து புத்தக கடை சாம்பல்

கடலூர் : 

                    கடலூரில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஏற் பட்ட திடீர் தீ விபத்தில் புத்தக கடை உள்ளிட்ட 2 கடைகள் எரிந்து சாம்பலாயின. கடலூர் அண்ணா (பழைய) பாலத்தில் கடைகள் உள்ளன.  நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு அப்துல் காதர் என்பவரின் பழயை புத்தக கடை திடீரென தீ பிடித்து எரிந்து அருகில் உள்ள வின்சென்ட் என்பவரின் கடிகார கடைக்கு பரவியது. இந்த தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior