உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

உலக மகளிர் தின நாள் மாணவிகள் உறுதியேற்பு

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
 
               தமிழ்த்துறை பேராசிரியர்கள் புவனேஸ்வரி, ராணி, வேணி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி, மகளிர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்தும், பெண்கள் விவசாயம் உட்பட அனைத்து துறையிலும் கடினமாக உழைத்து உயர வேண்டும் என பேசினார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பெண்கல்வி, பெண் விடுதலை, பெண் உரிமை, பெண் சிசு கொலை தடுப்பு, வரதட்சணை தடுப்புகளில் உறுதியுடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior