உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

மகளிர் சுயஉதவிக் குழுவினர் அப்பளம் தயாரிப்பு துவக்கம்

திட்டக்குடி : 

                  திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் ரோஜா மகளிர் சுயஉதவிக்குழுவினர் அப்பளம் தயாரிப்பின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
 
                சுய உதவிக்குழு ஊக்குநர் பச்சையம்மாள் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் செல்வம், முத்துவேல், கருப்பையா, செல்வராஜ் முன் னிலை வகித்தனர். பாலமுருகன் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் மன்னன் அப்பளம் தயாரிப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ராணி, ஜெயக்கொடி, பாக்கியம், உமா, ஜெயகன்னி, கொளஞ்சி, பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior