உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

பயிற்சி ஆசிரியர்களுக்கு ஊதியம் கலெக்டர் வழங்கினார்

கடலூர் : 

          காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கினார்.
 
            காது கேளாத குழந்தைகளுக்கு கண்டறியும் பயிற்சி மையம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக  2 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு ஆண் டாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களுக்கான ஊதியத் தொகை 2.68 லட்சம் ரூபாயை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கினார்.  மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் உடனிருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior