உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம்

நடுவீரப்பட்டு : 

            சி.என்.பாளையத்தில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 
               பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்துறை சார்பில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந் தது. மணிலா பொருள்குழு தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆறுமுகம், விஜயசண்முகம்  கலந்து கொண்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.  இதில் வேணுகோபால், கனகசபை, ராமு, சுப்பரமணியன், குப்புசாமி உட்பட 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior