உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

பதிப்பாளர் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

            புத்தகப் பதிப்பாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
               அரசு தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்துள்ளது. இதில் உறுப்பினராக புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தகத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், டி.டி.பி., ஆப்ரேட்டர்கள், லேமினேஷன் செய்பவர்கள், நோட்டு, புத்தகம் கட்டுபவர்கள் உறுப்பினர்களாக சேரலாம். பிற நல வாரியங்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டுமே இதில் உறுப்பினர்களாக சேரலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட நூலக அலுவலகத்தையும், 04142-220014 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior