உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம்

சிறுபாக்கம் : 

           வேப்பூர் அருகே கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது.
 
            வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா, வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது. தாளாளர் கணேசன் தலைமை தாங் கினர். திட்டக்குடி தாசில் தார் கண்ணன், துணை தாசில்தார் பாலு, கிருஷ் ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பசுபதி வரவேற் றார். இதில் திட்டக்குடி டி.எஸ்.பி., இளங்கோ சிறப்புரையாற்றினார். கலந்துரையாடல் முகாம் வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தேசப்பற்று, மதிப்புக்கல்வி, சமூகப்பணி, மனிதநேயம், சாரணியம், ஆசிரியர் பண்புகள், தீ தடுப்பு முறைகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற உள்ளது. இதில் வெக்காளியம்மன் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், விரிவுரையாளர் அமுதா, ஸ்டேட் வங்கி அதிகாரி தேவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரபாகர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior