உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

மாற்று இடம் கோரி தாசில்தாருக்கு மனு

திட்டக்குடி : 

              பெண்ணாடம் மேம்பாலம் பணியால் பாதிக்கும் நபர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிட கோரி மனு அளிக்கப்பட்டது.
 
                விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில் மேம்பாலம் அமைக் கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெ.பொன் னேரி, இறையூர், அம் பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் உள்ள சுமார் 50 வீடுகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மேம்பால கட்டுமான நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து வீடுகளை அகற்றும் முன்பாக பட்டாவுடன் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டுமென நெடுஞ்சாலையோர குடியிருப்பு வாசிகள், திட்டக்குடி தாசில்தாரிடம் மனு அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கண்ணன் உறுதிளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior