உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

மணல் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர் : 

                 மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர். தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எடப்பள்ளம் கூட்டுரோடு அருகே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி பெண்ணையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. அதன் பேரில் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் மணிபாலன் (21), கிளீனர் வினோத் (17) ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior