உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

விபத்து சிகிச்சை விழிப்புணர்வு முகாம்

 கடலூர் : 

                       கருணை விழிகள் அறக்கட்டளை, போக்குவரத்து காவல்துறை சார்பில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை விழிப்புணர்வு முகாம் கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் நடந்தது. நிறுவன தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கல்யாணி வீரராகவன் துவக்கி வைத்தார். கவுரி முருகன் குத்துவிளக்கேற்றினார். கடலூர் டி.எஸ்.பி., ஸ்டாலின், டாக்டர்கள் சண்முகம், கண்ணன் சிறப்புரையாற்றினர். தர்மதணிகைவேல் நன்றி கூறினார். 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior