உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

எரியாத மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

 சிறுபாக்கம் : 

                       வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், சர்வீஸ் ரோடு பகுதிகளில் எரியாத மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர் பஸ் நிலையம் முன்புறமாக செல்லும் சர்வீஸ் ரோட்டிலுள்ள சோடிய விளக்கு, மேம் பால விளக்குகள், பஸ் நிறுத்தத்தில் போடப்பட் டுள்ள மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நாள் முதல் எரிவதில்லை. மேலும் பஸ் நிலையம் முன்புறமுள்ள சாலையோர விளக்குகளும் எரியாததால் பஸ் பயணிகள், பெண்கள் அப்பகுதி வழியாக செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் தொடர்ந்து எரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior