உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 22, 2010

மேல்புவனகிரி ஒன்றியத்தில் திருமண நினைவு திட்ட நிதி

 புவனகிரி : 

          மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நினைவு திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு  14 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.
 
              மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சமூக நலத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் காசோலை வழங் கப்பட்டது. 70 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 14 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை சேர்மன் தனலட்சுமி கலைவாணன் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு, விரிவாக்க அலுவலர் பூஷணம் மற்றும் ஊர்நல அலுவலர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior