உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

உலக ஆரோக்கிய தினவிழா

 சிதம்பரம் : 

                    இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக ஆரோக்கிய தின விழா கொண்டாடப்பட்டது.
 
               வேளாண் புல தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.  ஒருங்கிணைப்பாளார் டார்வின் கிறிஸ் துதாஸ் ஹென்றி  வரவேற்றார். ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி சுகாதாரத் துறை தலைவர் எத்திராஜன், வேளாண்  உழவிவியல் துறை தலைவர் கதிரேசன், வேளாண் விரிவாக்கத்துறை பேராசியர் சாந்தா கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்சியில் சிறப்பாக பங்கேற்ற செஞ்சிலுவைச் சங்க மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தாமரைச் செல்வி, நம்பி பங்கேற்றனர். பாலமுருகன் நன்றி கூறினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior