உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

சவுக்குத் தோப்பில் ஆண் பிணம்


சிதம்பரம் : 

                 புதுச்சத்திரம் அருகே சவுக்கு தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையம் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள சவுக்கு தோப்பில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்  இறந்த கிடந்தார். அவர் யார், எப்படி இறந்தார். என தெரியவில்லை. அருகில் பிராந்தி பாட் டில்கள் கிடந்ததால் அதிகம் குடித்து இறந்தாரா, அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என மர்மமாக உள்ளது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior