உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

பண்ருட்டியில் மனுநீதி நாள் முகாம்

 பண்ருட்டி : 

              பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
 
                ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கந்தசாமி பொதுமக்களின் மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் தட்சணாமூர்த்தி முன் னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை கோருதல் உள்ளிட்ட 306 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 11 பேருக்கு பட்டா, 11 பேருக்கு முதியோர் உதவி தொகை, 6 பேருக்கு ரேஷன் கார்டுகளையும் வழங்கினார்.  தாசில்தார்கள் பாபு, மங்களம், மண்டல தாசில்தார் நாசீர், டி.எஸ்.ஓ., சுப்ரமணியன், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், டாக்டர் அறிவொளி, மின் வாரிய உதவி பொறியாளர் இந்துமதி, துணை பி.டி.ஓ., அருணாச்சலம்  உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior