உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

குடிகாட்டில் புதிய மின்மாற்றி இயக்கம்

 கடலூர் : 

                     ராஜிவ் காந்தி  குடிசை வீடுகளுக்கு மின் விளக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிகாடு  கிராமத்தில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடலூர் மின் பகிர்மான வட்டம் செம்மங்குப்பம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட ராஜீவ் காந்தி  குடிசை வீடுகளுக்கு மின் விளக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிகாடு கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செம்மங் குப்பம் உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி மின்பொறியாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior