உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 29, 2010

நடமாடும் ஊர்தியில் பெண்ணுக்கு பிரசவம்

 திட்டக்குடி : 

                    பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளம் பெண்ணுக்கு நடமாடும் மருத்துவ ஊர்தியில் குழந்தை பிறந்தது.
 
                  மங்களூர் அடுத்த ஒரங்கூர் காலனியைச் சேர்ந்தவர் வேலன் மனைவி மேனகா (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு பிரசவ வலி எடுத்தது. உடன் மங்களூர் நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேல் சிகிச்சைக்காக காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மேனகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior